Monday, April 25, 2011

my LYRIC for NOW SURE.so awesome with the kuutties voice

ஒரு மலையோரம் அங்கு கொஞ்சம் மேகம்
அதன் அடிவாரம் ஒரு வீடு
உன் கை கோர்த்து என் தலை சாய்க்க
அங்கு வேண்டுமடா என் கூடு
செல்லம் கொஞ்சி நீ பேச
உள்ளம் உருகி நான் கேட்க
அந்த நிமிடம் போதும்மடா..
இந்த ஜென்மம் தீரும்மடா..
ஒ..
ஒரு மலையோரம் அங்கு கொஞ்சம் மேகம்
அதன் அடிவாரம் ஒரு வீடு
உன் கை கோர்த்து என் தலை சாய்க்க
அங்கு வேண்டுமடா என் கூடு
பெண்ணே முதல் முறை உன் அருகிலே வாழ்கிறேன்
போடும் போடும் விடு உன் நினைவிலே தோய்கிரேன்..
என்னானது எந்தன் நெஞ்சம் ஏன் இந்த மாற்றமோ
பெண்ணானதும் நாணம் வந்து தன வேலையை காட்டுமோ..
உன் எதிரிலீ.. ஏ ஏ ஏ
எதுவுமே பேசிட வேண்டாம்
மௌனங்கள் ஆயிரம் பேசுமே
என் உள்ளிருந்து நீ பேச
இன்னும் என்ன நான் பேச
இந்த மயக்கம் போதும்மடி..
இன்னும் நெருக்கம் வேண்டும்மடி
ஹோ ஹூ..
ஒரு மலையோரம் அங்கு கொஞ்சம் மேகம்
அதன் அடிவாரம் ஒரு வீடு
உன்னை காணும் வரை நான் கனவிலே வாழ்ந்ததும்
உன்னை கண்டேன் பெண்ணே உன் நினைவிலே வாழ்கிறேன்..
என் தனிமையின் ஓரம் வண்டு இனிமைகள் ஓடினாய்
என் தாயிடம் பேசும் போதும் வெறுமையை கூடினாய்
உன் காதலிலே… ஏ ஏ ஏ
மனமது புகையினை போலே
மறைத்து யாருமே இல்லையே
என்னுளே சேர்ந்திருக்க
எங்கே எனை நான் மரிக்க
இந்த வார்த்தை போதும்மடி..
எந்தன் வாழ்க்கை மாருமாடி..
பெண்ணே..